Saturday 3 February 2018

சென்னையில் செல்வி கிருத்திகா பரதநாட்டியம் 2.2.2018

சென்னை மயிலாப்பூரில் 2.2.2018 அன்று மாலை செல்வி கிருத்திகாவின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. 












Friday 27 October 2017

காரல் மார்க்ஸ் 200ம் ஆண்டு - கருத்தரங்கம்

புதுவைப்பரணி - செய்திகள் - இன்று நடப்பவை
காரல் மார்க்ஸ் 200ஆம் ஆண்டு ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா - கருத்தரங்கம் - 28.10.2017 சனிக்கிழமை மாலை 4 மணி - ஓட்டல் ராம் இண்டர்னேஷனல், அண்ணா சாலை, புதுச்சேரி
சிறப்புரை "காலைத்தை வென்ற காரல்மார்க்ஸ்" எனும் தலைப்பில் தோழர்.கே.பாலகிருஷ்ணன் (மத்திய குழு உறுப்பினர் - (சி.பி.ஐ.எம்) மற்றும் "ஆஹாவென எழுந்த யுகப்புரட்சி" எனும் தலைப்பில் தோழர்.மதுக்கூர் இராமலிங்கம் (மாநில செயற்குழு உறுப்பினர் - சி.பி.ஐ.எம்)

Tuesday 15 August 2017

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி 15.8.2017

இன்று 15.8.2017 மாலை காந்தி வீதியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியில் சில காட்சிகள்









Saturday 11 February 2017

16.2.2017 முதல் 19.02.2017 வரை சர்வதேச குறும்பட ஆவணப்பட விழா

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்பட குறும்பட விழா வருகிற 16.02.2017 மாலை 6 மணி முதல் 19.02.2017 ஞாயிறு வரை நான்கு நாட்கள் நடைபெற இருக்கிறது. விழா குறித்த செய்திகளுக்கு தொடர்பு கொள்ள : தோழர்.சு.இராமச்சந்திரன் - 9443069075 அல்லது தோழர்.ஞானசேகரன் (செயலாளர்-த.மு.எ.க.ச, புதுச்சேரி) 9443115418


Sunday 8 January 2017

வயலின் ஆசான் கோயமுத்தூர் உஷா கெளரவிப்பு

எனது அன்பிற்கினிய வயலின் ஆசான் கோயமுத்தூர் உஷா அவர்களுக்கு இன்று 08.01.2017 எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதினை மகளிர் உலகம் அமைப்பு வழங்கி கெளரவித்தது..



கெளரவிப்பு ..

புதுச்சேரியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அதிகமான புத்தகங்கள் வாங்கியதற்காக நானும் என் மகள் கிருத்திகாவும் பாராட்டப்பட்டோம்.. அரசு செய்ய வேண்டிய வேலையை ஒரு அமைப்பு சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குரியது. (அது சரி அரசுக்கு வேறு ஆயிரம் வேலைகள் இல்லையா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது) .. அமைப்பாளர்களுக்கு நன்றி ...

கவிஞர்.மீனாட்சி - ஆரோவில் அவர்களுக்கு விருது

அக்கா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கவிஞர்.மீனாட்சி அவர்களுக்கு பாரதிச் செல்வர் விருதினை பாரதி பல்கலைப் பேரவை இன்று 08.01.2017 வழங்கி கெள்ரவித்தது. கவிஞர்.மீனாட்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..