புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் தெருவோரத்தில் வசிக்கும் அதியன் இனத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நண்பர்திரு.கார்த்திகேயன் கேட்டுக் கொண்டதின் பேரில் நானும் என் மகள் கிருத்திகா, மகன் பிரவீண் அந்த குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கினோம். மனதிற்கு நிறைவாக இருந்தது மேலும் புகைப்படங்கள் puduvaiseithigal.blogspot.com





No comments:
Post a Comment