Sunday, 8 January 2017

கவிஞர்.மீனாட்சி - ஆரோவில் அவர்களுக்கு விருது

அக்கா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கவிஞர்.மீனாட்சி அவர்களுக்கு பாரதிச் செல்வர் விருதினை பாரதி பல்கலைப் பேரவை இன்று 08.01.2017 வழங்கி கெள்ரவித்தது. கவிஞர்.மீனாட்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..

No comments:

Post a Comment