புதுச்சேரியில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் அதிகமான புத்தகங்கள் வாங்கியதற்காக நானும் என் மகள் கிருத்திகாவும் பாராட்டப்பட்டோம்.. அரசு செய்ய வேண்டிய வேலையை ஒரு அமைப்பு சிறப்பாக செய்து வருவது பாராட்டுக்குரியது. (அது சரி அரசுக்கு வேறு ஆயிரம் வேலைகள் இல்லையா என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது) .. அமைப்பாளர்களுக்கு நன்றி ...

No comments:
Post a Comment