Friday, 19 February 2016

"தண்ணீர்" குறித்த நிகழ்ச்சி - 19.02.2016

"தண்ணீரின் அவசியம் குறித்த நிகழ்வு இன்று 19.02.2016 வெள்ளிக்கிழமை மாலை புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைபெற்றது.
விழாவுக்கு வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் திரு.க.இலட்சுமிநாராயணன், சமூக நலத்துறை அமைச்சர் திருமிகு.ராஜவேலு உள்ளிட்டோர் பொதுமக்களுடன் சேர்ந்து தண்ணீரை வீணாக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன
வழக்கம் போல் விழா குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்காததால் முழுமையாக இருந்து ரசிக்க முடியவில்லை. குறிப்பாக தண்ணீரின் அவசியம் குறித்து முதலியார்பேட்டை அரசு பள்ளி மாணவர்களின் பொம்மலாட்டம், பயிற்சி அளித்த ஆசிரியர்கள், எழுதி தயாரித்த ஆசிரியர், பயிற்சியின் போது ஊக்கமளித்த தலைமை ஆசிரியர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பொதுஇடத்தில் இப்படி ஒரு கண்ணியமான நிகழ்வினை தயார்த்து அளித்தமைக்கு. குழந்தைகளுடன் பெரியவர்களும் ரசித்துப் பார்த்ததைக் காண முடிந்தது. வாழ்த்துக்கள்.









No comments:

Post a Comment