தண்ணீரின் அவசியம் குறித்து இன்று 19.2.2016 நடைபெற்ற முதலியார்பேட்டை அரசு பள்ளியின் மாணவர்கள், ஆசிரியர்கள் நடத்திய பொம்மலாட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. கண்ணியமான நிகழ்வும் கூட.. வாழ்த்துக்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் குறிப்பாக உடன் நின்ற தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் ... தொடரட்டும் உங்கள் பயணம்
No comments:
Post a Comment