கவிஞர்.உமா மோகன் எழுதிய “துயரங்களின்
பின்வாசல்” கவிதை நூல் வெளியீட்டு விழா 21.02.2016 அன்று நடைபெற்றது. கவிதை நூலை சாகித்ய
அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு.பிரபஞ்சன் வெளியிட்டார். நூலை அறிமுகப்பட்டுத்தினார்
கவிஞர்.சுகிர்தராணி. விழாவில் கவிஞர்.தி.பரமேசுவரி மற்றும் சக்திஜோதி அவர்களும் கலந்து
கொண்டு பேசினார்கள்.
No comments:
Post a Comment